நீட்' தேர்வு போராட்டத்தை கட்டுப்படுத்த, கல்லுாரிகளுக்கு விடுமுறை விட, உயர்கல்வித் துறை உத்தரவிட்டுஉள்ளது. தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு விலக்கு கேட்டு, சில அமைப்புகள், மாணவர்களை திரட்டி போராட்டம் நடத்தி வருகின்றன.
Friday, September 8, 2017
Thursday, May 25, 2017
கலை கல்லூரியில் சேர்ந்தாலும் இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்
’கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேர்ந்த மாணவர்களும், இன்ஜி., ’கவுன்சிலிங்’கில் பங்கேற்க முடியும்’ என, அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.
Wednesday, May 17, 2017
24 வயதை தாண்டினால் கல்லூரியில் சேர முடியாது !!
'கலை, அறிவியல் கல்லுாரிகளில், 24 வயதுக்கு மேலானோரை பட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது' என, கல்லுாரிகள் எச்சரிக்கப்பட்டுள்ளன.
Thursday, January 12, 2017
பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்
பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
காமராஜர் பல்கலை.முதுநிலை பட்டபடிப்பு தேர்வு முடிவுகள்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு (சிபிஎஸ்சி) பருவமுறை நவம்பர் 2016 தேர்வு முடிவுகள்
Friday, December 2, 2016
திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு
வேலுார்: 'முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார்.
Tuesday, November 29, 2016
’கல்லூரி காலங்கள்’ ; போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள்
பொதிகை தொலைக்காட்சியில், கல்லுாரி மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும், ’கல்லுாரிக் காலங்கள்’ என்ற நிகழ்ச்சியில், போட்டி தேர்வுகள் குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட உள்ளன.
Tuesday, November 22, 2016
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிச.7 வரை சேரலாம் இக்னோ பல்கலைக்கழகம் அறிவிப்பு | தொலைதூரக்கல்வி படிப்புகளில் டிசம்பர் 7-ம் தேதி வரை சேரலாம் என்று இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
Friday, November 4, 2016
யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை..
.சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.
சான்றிதழில் கல்வி நிலை : பல்கலைகளுக்கு உத்தரவு
'வரும் ஆண்டுகளில், பட்ட சான்றிதழில், தொலைநிலை கல்வி குறித்து குறிப்பிட வேண்டும்' என, பல்கலைக் கழக மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவுறுத்தி உள்ளது.
Monday, October 31, 2016
டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில் சேரதமிழக பல்கலைகளுக்கு உத்தரவு
மத்திய அரசின் டிஜிட்டல் சான்றிதழ் களஞ்சியத்தில், மாணவர்களின் சான்றிதழ் விபரங்களை பதிவு செய்யும்படி, தமிழக பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Thursday, October 20, 2016
10 நாட்களில் 'செட்' தேர்வு முடிவு
கல்லுாரி பேராசிரியர்களுக்கான, 'செட்' தேர்வு முடிவை, 10 நாட்களுக்குள் வெளியிட, தமிழக உயர் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
Sunday, October 16, 2016
இனி தமிழில் 'இக்னோ' பல்கலை படிப்புகள் : துணைவேந்தர் தகவல்
மதுரை இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலையின் (இக்னோ) மண்டல மையத்தில் தென்மண்டல இயக்குனர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்கலையின் துணைவேந்தர் ரவிந்தரகுமார் பங்கேற்றார். அவர் கூறியதாவது:
Tuesday, October 4, 2016
கலை கல்லூரிகளுக்கான கட்டணம்:பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை..
.வரும் கல்வி ஆண்டிலாவது, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளுக்கான, கல்வி கட்டணத்தை நிர்ணயிக்கவேண்டும்' என, பல்கலை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது
Friday, September 30, 2016
ஆன்லைன் படிப்பு; யு.ஜி.சி., அனுமதி
அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை நடத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
Tuesday, September 27, 2016
பந்தாடப்படும் கல்லூரி கல்வி இயக்குனர் பதவி!
தமிழக கல்லுாரிகளை நிர்வகிக்கும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவி, இரண்டு ஆண்டுகளாக பந்தாடப்படுகிறது.
Tuesday, September 20, 2016
அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2,500 பேராசிரியர் இடங்கள் காலி.
அரசு உதவிபெறும் கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பாடம் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு, வகுப்புகள் முடங்கி உள்ளன
Saturday, September 10, 2016
சென்னை பல்கலை முதுநிலை படிப்பு ’ரிசல்ட்’ நாளை வெளியீடு
சென்னை பல்கலையில், முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு, நாளை வெளியாகிறது.
தொலை நிலைக்கல்வி மைய தேர்வில் முறைகேடு!
மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியின் கீழ்,தர்மபுரி கல்வி மையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகிப்பதால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பல்கலை பதில் மனு தாக்கல் செய்தது.
Friday, September 9, 2016
மத்திய பல்கலைகளில் சேர நுழைவுத்தேர்வு; அரசு ஆலோசனை!
நாடு முழுவதும் உள்ள, 40க்கும் மேற்பட்ட மத்திய பல்கலைகளுக்கு, பொது நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து, மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
Subscribe to:
Posts (Atom)