கல்லூரி மற்றும் பல்கலைகளில் பாடத்திட்ட படிப்புகள் மட்டுமின்றி மற்ற பாடங்களையும் படிக்கும் வகையில் விருப்ப பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு பாடங்களை தனியாக விருப்ப பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து, படிக்க வேண்டும்; அதற்கு தனியாக மதிப்பெண் வழங்கப்படும். கண்டிப்பாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment