Wednesday, August 31, 2016

கல்லூரிகளுக்கான ’நாக்’ தர வரிசையில் மாற்றம்

கல்லுாரிகளுக்கான, உயர் கல்வி தேசிய மதிப்பீடு தரவரிசை முறையில், திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கலைஅறிவியல் கல்லுாரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளின் செயல்பாடுகள்,மாணவர்களின் தேர்ச்சிஉட்கட்டமைப்புஆசிரியர் கல்வித்தகுதிகள் ஆராய்ச்சி அடிப்படையில்,தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. 
மத்திய அரசின் தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சிலானநாக் அமைப்பு மூலம்,நான்கு வகையாக தரவரிசை வழங்கப்பட்டது. மிகச் சிறந்த கல்லுாரிக்கு சிறந்த கல்லுாரிக்குபி - திருப்தியான கல்லுாரிக்குசி மற்றும் அதிருப்தி என்பதற்கு,டி எனதரவரிசை தரப்பட்டது. இந்த ஆண்டு முதல்இந்த தரவரிசை ஏழு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. 
அதன்படிஏ பிளஸ் பிளஸ்ஏ பிளஸ்பி பிளஸ் பிளஸ்பிசி மற்றும் டி எனமாற்றப்பட்டுள்ளது. டி தரம் பெறும் கல்லுாரிகள்அதிருப்தி பட்டியலில் சேர்க்கப்படுகிறது. தற்போதுநாக் அந்தஸ்து பெற்ற கல்லுாரிகளுக்கு வழங்கப்பட்ட தரவரிசை அப்படியே தொடரும். புதிதாகவும்புதுப்பிக்கவும் வரும் கல்லுாரிகளுக்குபுதிய முறையில்கிரேடு தரப்படும் எனநாக் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுகுறித்துகல்வியாளர்கள் கூறும்போதுநான்கு தர வரிசையில்மிக சிறந்த செயல்பாடு கொண்ட உயர்தர கல்வி நிறுவனங்களை தனியாக பிரிக்க முடியவில்லை. இந்த ஏழு வகை தர வரிசையால்கல்வி நிறுவனங்களின் அந்தஸ்துஓரளவுக்கு சரியாக பிரிக்கப்படும் என்றனர்.

No comments:

Post a Comment