காரைக்குடி அழகப்பா பல்கலை கழக தொலை நிலை கல்வி 2015 டிசம்பருக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, February 25, 2016
Friday, February 19, 2016
சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன.
Tuesday, February 16, 2016
அரசு கலைக் கல்லூரியில் ’அரியர்’ விண்ணப்பம் வரவேற்பு
கோவை அரசு கலைக் கல்லுாரியில், அரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும், 29ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை, 300 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
Monday, February 15, 2016
ஆசிரியர்கள் வழிகாட்டுதலே மாணவர்களை முன்னேற்றும்பிப்ரவரி
ஆசிரியர்களின் வழிகாட்டுதலே மாணவர்களை அடுத்த
கட்டத்திற்கு கொண்டு செல்லும், என, கடலோர காவல்படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசினார்
Sunday, February 14, 2016
உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்: யு.ஜி.சி., துணைத்தலைவர் பாராட்டு
'முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., அனுமதியளித்த சுயநிதிக்கல்லுாரிகள் திட்டத்தால், தமிழகம் உயர்கல்வித்துறையில் இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது,''
Thursday, February 11, 2016
உயர்கல்வி கட்டணம் அரசு ஏற்க வலியுறுத்தல்
மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற உயர்கல்வி பயிலும்,எம்.பி.சி., மாணவர்களின் கட்டணங்களை அரசு ஏற்க வேண்டும், என, மிக பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்
தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் 111 பேருக்கு அரசு கல்லூரியில் இடம்!
கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்., கல்லுாரியில் படித்த, 111 மாணவர்களுக்கு, அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.
Monday, February 8, 2016
பல்கலைகளில் யோகா பாடம்: மத்திய அரசு புதிய திட்டம்**
பல்கலை கழகங்களில் பி.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., யோகா பாட பிரிவுகளை துவக்க, பல்கலை கழக மானியக்குழுவான, யு.ஜி.சி., திட்டமிட்டுள்ளது.
ஆன்லைன் மாணவர் சேர்க்கை நடக்காது?
ஆன்லைன் முறையில், மாணவர் சேர்க்கை நடத்த பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக கல்லுாரிகளில் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது
Saturday, February 6, 2016
சான்றிதழை மறுப்பதா: கல்லூரிகளுக்கு எச்சரிக்கை
'கட்டண பாக்கி பிரச்னையால், மாணவர்களுக்கு வழங்காமல் வைக்கப்பட்டுள்ள சான்றிதழ்களை உடனே வழங்க வேண்டும்' என, இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கு, தமிழக உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
Monday, February 1, 2016
'செட் தேர்வு குளறுபடி நீக்காவிட்டால் வழக்கு'
கல்லுாரிகளில், உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'செட்' தகுதித்தேர்வு, பிப்., 21ல் நடக்கிறது. இந்த தேர்வு நடைமுறையிலுள்ள குளறுபடிகளை நீக்க, முதுகலை பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
'தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமை, பணியில் இருப்பவர்கள் கேட்க முடியாது'- சென்னை உயர் நீதிமன்றம்
எஸ்.ஐ., பணிக்கான தேர்வில், தமிழில் படித்தவர்களுக்கான முன்னுரிமையை வழங்கக் கோரி, போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தாக்கல் செய்த மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி
Subscribe to:
Posts (Atom)