Sunday, February 14, 2016

துணைவேந்தர் தேர்வு; குவிகிறது சிபாரிசு!

சென்னை பல்கலை துணை வேந்தர் பதவி, ஒரு மாதமாக காலியாக உள்ளது.

புதிய துணை வேந்தரை தேர்வு செய்யதேடல் குழு அமைக்கப்பட்டுஉள்ளது. சென்னைஎஸ்.ஆர்.எம்.பல்கலை பேராசிரியர் பாலசுப்ரமணியன்சென்னை பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் தேவேந்திர பிரசாத் மற்றும் தொழில் துறையை சேர்ந்த வேதநாராயணன் ஆகியோர்குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த குழுவினர்இரு தினங்களுக்கு ஒரு முறை கூடிதுணை வேந்தர் தேர்வு குறித்துஆலோசனை நடத்துகின்றனர். ஆனால்பல மட்டங்களில் இருந்தும் சிபாரிசுகள் தொடர்வதால்யாரை தேர்வு செய்வது எனதேடல் குழு திணறுகிறது. தற்போதைய நிலையில், 15 பேர் துணை வேந்தருக்கான போட்டி பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள சிலருக்குகட்சி ரீதியாகவும்சிலருக்கு அமைச்சர்கள் மூலமும்,  சிலருக்கு செயலகம் மூலமும் சிபாரிசுகள் வந்துள்ளன. 
அதேபோல்கவர்னர் அலுவலக பெயரில்ஒருவருக்கு அழுத்தமான சிபாரிசு வந்துள்ளதாக தெரிகிறது. அதனால்துணை வேந்தரை தேர்ந்தெடுப்பதில்முடிவுக்கு வர முடியாமல்தேடல் குழுவினர் திணறி வருகின்றனர்.

No comments:

Post a Comment