Thursday, May 5, 2016

சென்னைப் பல்கலை: தொலைநிலை கல்வி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு.


சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் வழங்கப்படும் அனைத்துப் படிப்புகளிலும் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மே 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள மாணவர்கள் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள தொலைநிலைக் கல்வி நிறுவன சேர்க்கை மையத்தை சனி, ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் நேரில் தொடர்பு கொள்ளலாம்

No comments:

Post a Comment